Wednesday, November 3, 2010

நல்லாசிரியர் விருது


ஒரு கல்லிலிருந்து தேவை இல்லாததை செதுக்கி விட்டால் அது சிலையாகும் , மனிதன் என்கிற பேசத்தெரிந்த மிருகத்திடம் இருக்கும் அறியாமையை செதுக்கி விட்டால் அவன் மனிதனாகி விடுகிறான் . அப்படி மிருகத்திடமிருந்து மனிதனை செதுக்கி எடுக்கிற ஒரே சிற்பி ஆசிரியர் தான் அவர்களின் சேவையை பாராட்டி ,கடுமையாக ,மன ஈடு பாட்டோடு ,தியாகதன்மையோடு பணிபுரிகிற ஆசிரியர்களுக்கு அரிமா சங்கம் வருட வருடம் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து ,ஊக்கப்படுத்தி வருகிறது .அவ்வகையில்,விழப்புரம்,மாவட்டம் ,கள்ளகுறிச்சி தலுக்கா , பரிகம் ஆதி திராவிடர் நல பள்ளியின் தலைமை ஆசிரியை பொற்கலை அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியது .அரிமா முன்னாள் ஆளுநர் திரு நாராயணன் இவ் விருதை வழங்கி பாராட்டினார் .

No comments:

Post a Comment