Sunday, November 14, 2010

பெண்குறி நீக்கம் ( Genital Mutilation)

இயற்கை அல்லது ஆண்டவன் என்கிற குறியீடு தேவை இல்லாமல் ஒரு மயிர் துளையை கூட படைத்து விடவில்லை மனிதரின் உடலுக்குள் .ஆன்மீகவாதிகளின் கருத்தின்படி மனிதனை படைத்து அவனுக்கு தேவையான அவயங்களை சரியாக பொருத்தியது இறைவன் தான் என்றால் ,அவன் படைத்த உறுப்பை அறுத்து ,மறுப்பது அவனை அவமதிப்பது போலாகாதா ? என்ன கொடுமை இது உடன்கட்டை ஏறுவது எப்படி மிருகத்தனமாக கருதப்பட்டதோ ,அப்படி ஒழிதொழிக்க வேண்டிய பழக்கமாய் இருக்கிறது இந்த உணர்ச்சி உறுப்பு நீக்கம் .மனித சமூகத்தின் பெருக்கத்திற்கு இயற்க்கை அளித்த கொடையை அறுத்து எறிவதா ?
முக நூலில் இது குறித்து தோழர் தமிழச்சியின் கருத்துக்கள் , வாதங்களை உங்களின் பார்வைக்கு

No comments:

Post a Comment