Friday, September 2, 2011

நவீன அகோரிகள்




செத்த பிணங்களை உண்ணும் அகோரிகளை போல , நிர்வாண உடலில் உணவை அடுக்கி கூடி நின்று கும்மாளமடிக்கும் , மிருகத்தனமான செயல் ஜப்பான் நாட்டில் ரசனையோடு கூடிய ஒரு கலாச்சாரமாக மாற்றப்பட்டு கல்லா கட்டபடுகிறது. ச்சே! இவர்கள் என்ன மனிதர்கள் என்று நம்மை முகம் சுளிக்க வைக்கிறது , பாம்பு ,பூரான் ,பல்லி  திங்கிறவன்  புத்தி இப்படித்தான் இருக்கும் போல ,என்னதான் விலைக்காக விளக்கொளியில்  நிர்வாணமாக படுத்திருந்தாலும் அவர்களுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நினைத்து பார்பார்களா இந்த கோட்டு சூட்டு போட்ட காட்டு  மிராண்டிகள் ? என்னதான் ஜப்பான் உலகின் மூன்றாவது வல்லரசென்றாலும் ,பெண்களையும் , வாழ்க்கையையும் வியாபாரமாக பார்க்கும் இவர்களை என்ன சொல்ல !!!!!!!!?




No comments:

Post a Comment