Friday, October 8, 2010

ஏன் சென்றாய் பிரிந்து ?

காற்று மோதி உடையும் சத்தம்

நெஞ்சைப் பிழிவதுபோல்..

...பூக்கள் உரச மௌனமாகக்...

கூந்தல் தேய்வது போல்..

மறக்க முடியாத

மறுக்க முடியாத

எனக்குள் கிடக்கும்உண்மை நீ....

அழகாகவும்,ஆசையாகவும்

உனக்குள் நடந்த நாடகம் நான்..

உன்னை புரிந்து கொள்வதற்குள்

என்னை பிரிந்து சென்றாய்.

சமீரா


No comments:

Post a Comment