Tuesday, October 12, 2010

ரஜினிகாந்தின் கடவுள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்


ரஜினிகாந்தின் கடவுள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்
1.தமிழர்கள் மற்றும் மற்ற மாநிலத்தவர் யாரும் மும்பையில் வசிக்கக்கூடாது என்று சொன்னவர்.

2. 60 களின் பிற்பகுதியில் பிவாண்டியில் தமிழர்களுக்கு செருப்பு மாலை அணிவித்தவர்.

3. அப்சல் குரு விசயத்தில் மனிதரில் புனிதர் அப்துல் கலாமையே தவறாகப்பேசியவர்.

4.நான் முதலில் இந்தியன் என்று சொன்னதற்காக டெண்டுல்கரை எச்சரித்த தேசியவாதி.

No comments:

Post a Comment