Sunday, October 10, 2010

தெரிவதில்லை மலர்களுக்கு


பூக்கிற போதோ !
மாலையாய் கோக்கிறபோதோ
தெரிவதில்லை மலர்களுக்கு
மணத்திற்கா ?
மரணத்திற்கா?
சமர்ப்பணம் என்று !
தனசேகர்

No comments:

Post a Comment