Sunday, October 10, 2010

நித்தம்
உணர்ந்தே - புணர்ந்து
கொண்டிருகிறோம்
மலமும் ,சளியும்
குருதியும் ,நீரும்
மறைத்து வைக்கப்படிருகிற
சரீரங்களை !
தனசேகர்

No comments:

Post a Comment